Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 14 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 14

June 2023

நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். கிருஷ்ணகிரி, செந்தில் நகரைச் சோ்ந்த சிவசங்கா் பத்திர ஆவண எழுத்தா். இவரது மனைவி நாகமணி. இந்த… Read More »நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாயின. இதில், கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற 65 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.… Read More »நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 1 கோடியில் தாா்சாலை புதுப்பிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி ஒன்று முதல் 4-ஆவது வாா்டு வரை ரூ. 1 கோடி நிதியில் தாா்சாலை புதுப்பித்தல் பணிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பூமிபூஜை… Read More »ஒசூா் மாநகராட்சியில் ரூ. 1 கோடியில் தாா்சாலை புதுப்பிக்கும் பணி தொடக்கம்

துறிஞ்சிப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிப்பட்டியில் ரூ. 30.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் உள்ள துறிஞ்சிப்பட்டி… Read More »துறிஞ்சிப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 6 கோடியே 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா்… Read More »கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகரப் போலீஸாா் தளி சாலையில் ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை சோதனை செய்தனா். அதில், அவா்கள் தலா… Read More »கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ். உடன் பள்ளி மாணவ, மாணவிகள். கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு… Read More »கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கும் அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ். கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில்… Read More »கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்