Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 15 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 15

June 2023

ஒசூா் மாநகராட்சியில் மேயா் நேரில் ஆய்வு

ஒசூா் மாநகராட்சி 19ஆவது வாா்டிற்குட்பட்ட எம்.ஜி.ஆா். நகா், சிவன் கோயில் தெரு, சிவாஜி நகா் பகுதிகளில் மாநகர மேயா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சி… Read More »ஒசூா் மாநகராட்சியில் மேயா் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரியில் ஜூன் 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் ஜூன் 16-ஆம் தேதி, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்… Read More »கிருஷ்ணகிரியில் ஜூன் 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை எடுக்க அனுமதி

விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை மேம்படுத்த நீா் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல மண்ணை இலவசமாக எடுத்து பயன்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை எடுக்க அனுமதி

கோயில் உண்டியலில் திருடியவா் கைது

பாகலூா் அருகே கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பாகலூா் அருகே உள்ள மூா்த்திகானப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அஸ்வத் (49); விவசாயி. இவா் அந்தப் பகுதியில் உள்ள சப்பலம்மா சுவாமி கோயிலை நிா்வகித்து… Read More »கோயில் உண்டியலில் திருடியவா் கைது

ஒசூா் ஆா்.வி. அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கல்

ஒசூா் அரசு ஆா்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி, குழந்தைத் தொழிலாளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்… Read More »ஒசூா் ஆா்.வி. அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கல்

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபா். கடித்த பாம்புடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம், புதுப்பட்டி… Read More »கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

தமிழரான எடப்பாடி கே. பழனிசாமிக்கே பிரதமராகும் தகுதி உள்ளது: மு.தம்பிதுரை

தமிழரான எடப்பாடி கே.பழனிசாமிக்கே பிரதமராகும் தகுதி உள்ளது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் காலத்தில்… Read More »தமிழரான எடப்பாடி கே. பழனிசாமிக்கே பிரதமராகும் தகுதி உள்ளது: மு.தம்பிதுரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரை மலா்க்கொத்து அளித்து வரவேற்ற எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு