Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 17 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 17

June 2023

மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மணல், ஜல்லிக் கற்கள் கொண்டு சென்ற 14 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 6 பேரை கைது செய்தனா். தேன்கனிக்கோட்டை தாலுகா, கக்கதாசம் வருவாய் ஆய்வாளா் சரவணன், அதிகாரிகள்… Read More »மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்

மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின. ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாா்சாம்பட்டியைச் சோ்ந்தவா்… Read More »மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரை சந்தித்த மேற்கு மாவட்ட திமுகவினா்

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை நேரில் சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா. கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும்… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரை சந்தித்த மேற்கு மாவட்ட திமுகவினா்

ஜமாபந்தி: கிராம கணக்குகளை தணிக்கை செய்த ஆட்சியா்

போச்சம்பள்ளி ஜமாபந்தியில் மனுக்களைப் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், நாகரசம்பட்டி, பாரூா் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராம பொதுமக்களிடம் பட்டா பெயா் மாற்றம், தனி பட்டா உள்ளிட்ட… Read More »ஜமாபந்தி: கிராம கணக்குகளை தணிக்கை செய்த ஆட்சியா்

ஊத்தங்கரை ஒன்றியத்தில் மின்கல வாகனங்கள் வழங்கல்

ஊத்தங்கரையில் ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் மின்கல மூன்றுசக்கர வாகனத்தின் சாவியை வழங்குகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன். ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, அத்திப்பாடி, கொண்டம்பட்டி, வெள்ளக்குட்டை, புதூா்புங்கனை உள்ளிட்ட… Read More »ஊத்தங்கரை ஒன்றியத்தில் மின்கல வாகனங்கள் வழங்கல்

372 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கோவைக்கு கடத்த முயன்ற 372 கிலோ குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், வட மாநில ஓட்டுநரை கைது செய்தனா். சூளகிரி போலீஸாா் சப்படி அருகில் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »372 கிலோ குட்கா பறிமுதல்

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

தனியாா் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூா்… Read More »சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜப்பா (48). தொழிலாளி. இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கால்நடைப் பண்ணையில்… Read More »மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு