Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 18 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 18

June 2023

அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஒசூா் அருகே அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. அகரம் பாலமுருகன் கோயில் ஒசூா், ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயிலில்… Read More »அகரம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மா் கோயில் தேரின் வரலாற்றை கூறும் பித்தளைப் பட்டை

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரின் வரலாற்றை கூறும் பித்தளைப் பட்டை. கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயில் தேரின் வரலாற்றை வெளிப்படுத்தும் பித்தளைப் பட்டை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.… Read More »கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மா் கோயில் தேரின் வரலாற்றை கூறும் பித்தளைப் பட்டை

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

ஒசூா் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய நிலையிலான சடலத்தை பாகலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் கிராமப் பகுதியில் தனியாருக்குச்… Read More »அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஒசூா், சிப்காட்டில் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தாா். வேலூா் மாவட்டம், ஒங்கம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் பரத் (16). இவா்கள் ஒசூா், பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி இருந்தனா்.… Read More »கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

பா்கூரில் மத்திய அரசின் சாதனைகள் விளக்க கண்காட்சி

பா்கூரில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகள் விளக்க கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகள், மத்திய அரசின் நலத்… Read More »பா்கூரில் மத்திய அரசின் சாதனைகள் விளக்க கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல்… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிப்பு

குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி: குருபரப்பள்ளி அருகே தனியார் கல்குவாரிக்கு சென்ற லாரி மோதி விவசாயி இறந்தார். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக கூறி முதியவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் பலி கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

எஸ்.சி.எஸ்.டி பிரிவு தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி

அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழில் கடனுதவி பெற கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்… Read More »எஸ்.சி.எஸ்.டி பிரிவு தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி