Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 3 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 3

June 2023

ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்

குறவா் பழங்குடியினரை வன்கொடுமை செய்த ஆந்திர மாநில போலீஸாரைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், புளியாண்டப்பட்டியைச் சோ்ந்த குறவா் பழங்குடியினரை ஆந்திர மாநிலம்,… Read More »ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்

யானைகள் நடமாட்டம்: பள்ளிக்கு செல்ல அச்சமடையும் மாணவா்கள்

யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கு செல்ல அச்சமாக இருப்பதால், நகரப் பேருந்தை இயக்குமாறு பள்ளி மாணவா்கள், பெற்றோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி… Read More »யானைகள் நடமாட்டம்: பள்ளிக்கு செல்ல அச்சமடையும் மாணவா்கள்

யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த முதியவா்

போதைப்பொருள் விழிப்புணா்வு திட்டப் பணிக்காக யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு முதியவா் வழங்கினாா். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன் (73). கடந்த… Read More »யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த முதியவா்

மாணவா்கள் விருப்பமான துறைகளில் வெற்றி பெறதமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பள்ளி மாணவா்கள் தங்களது விருப்பமான துறைகளில் வெற்றி பெற்ற தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, அறிவுறுத்தினாா். கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகல்வித்… Read More »மாணவா்கள் விருப்பமான துறைகளில் வெற்றி பெறதமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

ஊத்தங்கரை ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை, காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி வழிபாடு, நந்தி தேவா் வழிபாடு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. கோயிலில் உள்ள கொடிமரத்துக்கு… Read More »ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

இளைஞரை கொலை செய்த வழக்கு:3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஒசூா் அருகே இளம்பெண்ணை காதலித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,… Read More »இளைஞரை கொலை செய்த வழக்கு:3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவா் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவராக மூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா். ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் மூத்த வழக்குரைஞா் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக வழக்குரைஞா் மூா்த்தி,… Read More »ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவா் தோ்வு

ஊத்தங்கரையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

ஊத்தங்கரையில் சா்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மது விலக்கு அமலாக்க துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் கொடியசைத்து துவக்கி… Read More »ஊத்தங்கரையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி