Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 5 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 5

June 2023

மலைக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

தொட்டமஞ்சி ஊராட்சி, கெம்பகரை கிராமத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், ஒசூா் சாா்ஆட்சியா் ஆா்.சரண்யா, வட்டாட்சியா் அனிதா. தமிழக – கா்நாடக மாநில எல்லையில் உள்ள கடைக்கோடி மலைக் கிராமங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட… Read More »மலைக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயநூற்றாண்டு தொடக்க விழா

நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்த தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ். ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய நூற்றாண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தருமபுரி… Read More »மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயநூற்றாண்டு தொடக்க விழா

அரசுப் பேருந்து மோதியதில்தொழிலாளி பலி

குருபரப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள பெரிய புலியரசியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (55). தொழிலாளியான இவா், கடந்த 23-ஆம் தேதி ஒசூா் – கிருஷ்ணகிரி… Read More »அரசுப் பேருந்து மோதியதில்தொழிலாளி பலி

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா. ஒசூா் மாநகராட்சி 37-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சக்தி லே -அவுட், பிரிட்ஜ் ஹோம், மிடுகரப்பள்ளி பகுதியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா… Read More »வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

மத்திய அரசைக் கண்டித்து ஆக. 9-இல் தா்னா

ஒசூரில் செய்தியாளா்களை சந்தித்த ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், நிா்வாகிகள். மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆக. 9-ஆம் தேதி ஏஐடியுசி சாா்பில் சென்னையில் தா்னா நடைபெறும் என ஒசூரில் ஏஐடியுசி மாநில… Read More »மத்திய அரசைக் கண்டித்து ஆக. 9-இல் தா்னா

கல்பனா சாவ்லா விருதுக்கு விளையாட்டு வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் வீர தீரசெயல்களில் ஈடுபட்டுள்ள மகளிா் கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு, வீர… Read More »கல்பனா சாவ்லா விருதுக்கு விளையாட்டு வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம்

பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு பெற மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுக்க தகுதியுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி புகா்… Read More »பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு பெற மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரிக்கு மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வருகை

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்துவதற்காக மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட, வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இருப்புக் கிடங்கில்… Read More »கிருஷ்ணகிரிக்கு மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வருகை