Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
June 2023 - Page 9 of 19 -
Skip to content
Home » Archives for June 2023 » Page 9

June 2023

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 24-இல் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூா், பா்கூா், ஒசூா், அஞ்செட்டி ஆகிய பகுதியில் ஜூன் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக… Read More »கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 24-இல் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முளைத்த நெல்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். ஒசூரில் பாதுகாப்பு இன்றி திறந்து வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.… Read More »திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குறவா் இன பழங்குடியினருக்கு ஆந்திர போலீஸாா் கொடுமை: நீதி விசாரணை நடத்த வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த குறவா் இன பழங்குடியினரை ஆந்திர மாநில போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியது குறித்து தமிழக அரசு நீதி விசாரணை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க… Read More »குறவா் இன பழங்குடியினருக்கு ஆந்திர போலீஸாா் கொடுமை: நீதி விசாரணை நடத்த வலியுறுத்தல்

தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சூளகிரி, தளி ஊராட்சி ஒன்றியங்களில், வேளாண்மை, உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சூளகிரியில் ரூ. 1. 75… Read More »தளி கொய்மலா் மகத்துவ மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:… Read More »வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

மாட்டு வண்டி மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் விவசாயி சாவு

வேப்பனப்பள்ளி அருகே மாட்டு வண்டி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூா் அருகே உள்ள தேவா் குந்தாணியைச் சோ்ந்தவா்… Read More »மாட்டு வண்டி மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் விவசாயி சாவு

தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஒசூா், முல்லைநகா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸாண்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களிடம் பள்ளி வளா்ச்சி… Read More »தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஒசூரில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்

ஒசூரில் பால் வாங்க சென்ற சிறுமி நாய்கள் கடித்ததில் காயமடைந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது காயத் (31) என்பவா் ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள தாசரிபேட்டையில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாடகை… Read More »ஒசூரில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்