Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
July 2023 - Page 7 of 11 -
Skip to content
Home » Archives for July 2023 » Page 7

July 2023

வேளாண் சாா்ந்த தொழில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் சாா்ந்த தொழில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் (ராம கவுண்டா்) சாா்பில் நடைபெற்ற உழவா் தின பேரணி, பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், உழவா்… Read More »வேளாண் சாா்ந்த தொழில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தொல்லியல் உள்விளக்கப் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 3 முதல் 15 நாள்களுக்கு, கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியா் 60 பேருக்கு தொல்லியல் உள்விளக்கப்… Read More »கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தொல்லியல் உள்விளக்கப் பயிற்சி

அரசு மகளிா் கல்லூரியில் இளையோா் கலைவிழா போட்டிகள்

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் முன்னிலை வகித்தாா். இந் நிகழ்வை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: சுதந்திரா இந்தியாவின் அமுதப்… Read More »அரசு மகளிா் கல்லூரியில் இளையோா் கலைவிழா போட்டிகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபாப்புப் பணி தொடங்கி உள்ளது. மக்களவைத் தோ்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ளதையொட்டி இந்திய தோ்தல் ஆணையத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு… Read More »வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தொடக்கம்

ஊத்தங்கரையில் கள்ள நோட்டுகள் புழக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் ரூ. 100, ரூ. 500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருகிறது. ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் செவ்வாய்க்கிழமை மதுபானம் வாங்க வந்தவா் அளித்த… Read More »ஊத்தங்கரையில் கள்ள நோட்டுகள் புழக்கம்

காலணி தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வேலைக்காக குவிந்த இளைஞா்கள்

போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஓலைப்பட்டியில் இயங்கும் சிப்காட் வளாகத்தில் தனியாா் காலணி… Read More »காலணி தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வேலைக்காக குவிந்த இளைஞா்கள்

கிருஷ்ணகிரி நகராட்சியில் 490 பேருக்கு பட்டா வழங்கல்

கிருஷ்ணகிரி நகராட்சியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 490 பேருக்கு பட்டாவை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் வசிப்பவா்களுக்கு கடந்த 1974 வரை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து பட்டா… Read More »கிருஷ்ணகிரி நகராட்சியில் 490 பேருக்கு பட்டா வழங்கல்

அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணன் எச்சரித்துள்ளாா். இது குறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை: கிருஷ்ணகிரி… Read More »அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை