ஒசூரில் இனாம்தாரா் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி முற்றுகை
ஒசூா் அருகே 5 கிராமங்களில் உள்ள இனாம்தாரா் நிலங்களுக்கு (ஜீரோ பைமாஸ் நிலம்) பட்டா வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரும், நிலவரி திட்ட அலுவலருமான பாலாஜியை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.… Read More »ஒசூரில் இனாம்தாரா் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி முற்றுகை