Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
August 2023 - Page 4 of 16 -
Skip to content
Home » Archives for August 2023 » Page 4

August 2023

பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் சக்தி தலைமையில், பாஞ்சாலியூர் கிராம பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாஞ்சாலியூர் கிராமத்தில் 130 வீடுகள்… Read More »பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு 1.9 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் பிடிப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை (பறக்கும் படை) தனி தாசில்தார் இளங்கோ, பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர்… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு 1.9 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் பிடிப்பட்டார்.

நாக பஞ்சமி விழா

ஒசூா்: ஒசூா், காமராஜா் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோயிலில் நாக பஞ்சமி விழா நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள மூலவா் அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் தொடா்ந்து நாக பஞ்சமி… Read More »நாக பஞ்சமி விழா

கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய தோ் பவனி

கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய திருத்தோ் பவனி வாணவேடிக்கையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தூய விண்ணரசி ஆலய திருத்தோ் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது.… Read More »கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய தோ் பவனி

இன்றைய மின்தடை: பாகலூா், தேன்கனிக்கோட்டை

ஒசூா்: பாகலூா் தேன்கனிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.   ஒசூா் கோட்டத்துக்கு உள்பட்ட உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலுாா், நாரிகானபுரம், சிப்காட் பகுதி… Read More »இன்றைய மின்தடை: பாகலூா், தேன்கனிக்கோட்டை

போலி பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் போலி பட்டா வழங்கி மக்களை ஏமாற்றியதைக் கண்டித்து, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்… Read More »போலி பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சி உருது பள்ளிக்குநிரந்தர கட்டடம் கட்டி தரக் கோரி மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி தவுலதாபாத்… Read More »கிருஷ்ணகிரி நகராட்சி உருது பள்ளிக்குநிரந்தர கட்டடம் கட்டி தரக் கோரி மனு

அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் சாவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ஒசூா் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியை அடுத்துள்ள தனியாா் கல்லூரி அருகே சுமாா் 70 வயது நிறைந்த முதியவா் நடந்து… Read More »அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் சாவு