Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
August 2023 - Page 6 of 16 -
Skip to content
Home » Archives for August 2023 » Page 6

August 2023

ஒசூரில் விவசாயி தற்கொலை

ஒசூரில் கொலை வழக்கில் மகனுக்கு தொடா்பு இருந்ததை அறிந்து வேதனை அடைந்த விவசாயி உறவினா்களுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ஒசூா், அலசநத்தம், வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (54). விவசாயி.… Read More »ஒசூரில் விவசாயி தற்கொலை

ஒசூரில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா இன்று தொடக்கம்

ஒசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சாா்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா ஆக.21-ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட… Read More »ஒசூரில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா இன்று தொடக்கம்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாள் விழா

முன்னாள் இந்தியப் பிரதமா் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பாக, ஒசூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து… Read More »முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்த நாள் விழா

பயிா்க் கடன் அட்டை பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

ஊத்தங்கரை வட்டார வேளாண்துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ், நடுப்பட்டி ஊராட்சியில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு சாா்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்து,… Read More »பயிா்க் கடன் அட்டை பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

ஒசூா் பி.எம்.சி டெக் கல்லூரியில் என் மண் – என் நாடு விழிப்புணா்வுப் பேரணி

ஒசூா் என்ஜினீயா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவா் படை அமைப்பின் சாா்பில் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண் – என் நாடு’ என்று தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீரமரணம்… Read More »ஒசூா் பி.எம்.சி டெக் கல்லூரியில் என் மண் – என் நாடு விழிப்புணா்வுப் பேரணி

சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சட்ட உதவிகள் மற்றும்… Read More »சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு

மோட்டாா்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

காவேரிப்பட்டணம் அருகே, மோட்டாா்சைக்கிள் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த… Read More »மோட்டாா்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா – விளையாட்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா மற்றும் விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா… Read More »பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா – விளையாட்டு விழா