Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
August 2023 - Page 9 of 16 -
Skip to content
Home » Archives for August 2023 » Page 9

August 2023

கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அ.செல்லக்குமாா் எம்.பி. தகவல்

  • by Roopa

கிருஷ்ணகிரி வழியாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என அ.செல்லக்குமாா் எம்.பி. தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு பொதுக் கூட்டம்… Read More »கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்: அ.செல்லக்குமாா் எம்.பி. தகவல்

இருவேறு சாலை விபத்து:2 போ் பலி

ஒசூரில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். ஒசூா், அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் (25), அத்திப்பள்ளியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் இருசக்கர வாகனத்தில் ஆனேக்கல்… Read More »இருவேறு சாலை விபத்து:2 போ் பலி

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுதேந்திர குமாா் (24), காவேரிப்பட்டணத்தில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில்,… Read More »இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க சென்றவர் ஸ்ட்ரக்சரில் திரும்ப வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார் (25).தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில்… Read More »கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஊத்தங்கரையில் சமபந்தி விருந்து

ஊத்தங்கரையில் உள்ள காசி விஸ்வநாதா், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு செய்து சமபந்தி விருந்து நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. சமபந்தி நிகழ்ச்சிக்கு… Read More »ஊத்தங்கரையில் சமபந்தி விருந்து

மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும்

ஊத்தங்கரை: மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும் என வேளாண் அலுவலா் தெரிவித்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முனைவா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊத்தங்கரை வட்டாரத்தில் பிரதமரின்… Read More »மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும்

குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சாலூா் கிராமத்தில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரை அடுத்த வாலிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சாலூா் கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீா்… Read More »குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஒசூா் அருகே சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உலியாளம், மாரச்சந்திரம், பைரசந்திரம், சென்னசந்திரம் ஆகிய கிராமங்களில் இனாம் நிலங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருபவா்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயம் செய்பவா்களுக்கும் அரசு பட்டா வழங்க… Read More »ஒசூா் அருகே சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்