Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
September 2023 - Page 2 of 3 -
Skip to content
Home » Archives for September 2023 » Page 2

September 2023

காவேரிப்பட்டினத்தில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” – புதியஇயக்கம் தொடக்கம்….

  • by Roopa

பள்ளிக்கல்வி துறையின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு கருத்தரங்கம், விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு, புதிய… Read More »காவேரிப்பட்டினத்தில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” – புதியஇயக்கம் தொடக்கம்….

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40 ஆண்கள் அணியும், 20 பெண்கள் அணியும் கலந்து… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது

ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில், பூனப்பள்ளி, மத்திகிரி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை… Read More »ஓசூர் பகுதியில் ரூ.186 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

மொபைல்போன் பழுதுநீக்குதல் குறித்து இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

  • by Roopa

இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி… Read More »மொபைல்போன் பழுதுநீக்குதல் குறித்து இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

கிருஷ்ணகிரி அருகே பூர்வீக கிராமத்தில் உள்ள பெற்றோர்களின் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து மரியாதை

  • by Roopa

கிருஷ்ணகிரி அருகே பூர்வீக கிராமத்தில் உள்ள பெற்றோரின் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்த்தின் மூதாதையர்கள் மற்றும் பெற்றோர்கள்… Read More »கிருஷ்ணகிரி அருகே பூர்வீக கிராமத்தில் உள்ள பெற்றோர்களின் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து மரியாதை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி நடத்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10, 11 மற்றும் 12ம்… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

  • by Roopa

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள்,… Read More »பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை