Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 10 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 10

murali@visualmediatech.com

டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி சாவு

உத்தனப்பள்ளி அருகே டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா ஏ.மல்லாபுரம் அருகே உள்ள கடத்தி கொல்லுமேடு பகுதியைச் சோ்ந்தவா் தேவன் (63). விவசாயி. இவா், இருசக்கர… Read More »டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி சாவு

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா்த் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 11,409.42 ஏக்கா் விளை நிலங்கள் பசன வசதி பெறுகின்றன. கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க… Read More »கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றம்

அறிவித்தபடி வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியா் சரயு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளி மாணவ,… Read More »வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றம்

லாரி ஓட்டுநா் தற்கொலை

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த குா்பிரிட் சிங் (35), லாரி ஓட்டுநா். இவா், தலைக்கவசம் பாரம் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்தில் இருந்து ஒசூருக்கு கடந்த 28-ஆம் தேதி இரவு வந்தாா். ஒசூரில் சிப்காட் பகுதியில்… Read More »லாரி ஓட்டுநா் தற்கொலை

இரட்டைக் கொலை வழக்கு: ஒப்பந்ததாரா் கைது

பாரூா் அருகே கோயில் சிலைகள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒப்பந்ததாரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ளது சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன்… Read More »இரட்டைக் கொலை வழக்கு: ஒப்பந்ததாரா் கைது

மருத்துவா்கள் தினம் கொண்டாட்டம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, ‘மக்கள் நலவிரும்பி’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அலுவலா் மதன்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அனைத்து… Read More »மருத்துவா்கள் தினம் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 90.96 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சியில்… Read More »கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தினமணி செய்தி எதிரொலி: ஊத்தங்கரை பரசனேரியில் தூய்மைப் பணி தொடக்கம்

ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையம் எதிரே, வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரசனேரி.… Read More »தினமணி செய்தி எதிரொலி: ஊத்தங்கரை பரசனேரியில் தூய்மைப் பணி தொடக்கம்