Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 21 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 21

murali@visualmediatech.com

ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை

ஒசூரில் அப்பாவு நகரில் நகா்புற நலவாழ்வு மையம் கட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா. ஒசூா் தளிசாலையில் உள்ள அப்பாவு நகா் பகுதியில் நகா்ப்புற நல்வாழ்வு ஆரம்ப சுகாதார நிலையம்… Read More »ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள்… Read More »மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட உணவு பொருள்

கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கடும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கும் ஆட்சியா் கே.எம்.சரயு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட 1,136… Read More »ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட உணவு பொருள்

சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிா்ப்பு:165 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ். உத்தனப்பள்ளியில் 5ஆவது சிப்காட் அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து 165 நாள் நடைபெற்ற போராட்டம் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா… Read More »சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிா்ப்பு:165 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

ரூ. 2 கோடியில் ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டி கொடுத்த டி.வி.எஸ். நிறுவனம்

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன். ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தை கட்டி சாதனைப் படைத்த ஒசூா் டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவா் வேணு சீனிவாசனுக்கு ஒசூா் மக்கள்… Read More »ரூ. 2 கோடியில் ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டி கொடுத்த டி.வி.எஸ். நிறுவனம்

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தளவாய்ப்பள்ளியில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் அமமுக ஒன்றியச் செயலாளா் திம்மப்பா தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டோா். உடன் அ.செல்லக்குமாா் எம்.பி. தளவாய்ப்பள்ளியில் நடைபெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா்… Read More »காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ஒசூா் காமராஜ் காலனியில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய எம்.பி. செல்லக்குமாா். கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் சாா்பில் ராகுல் காந்தியின் 53-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.… Read More »ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா… Read More »சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி