Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 22 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 22

murali@visualmediatech.com

லாரி மோதியதில் வியாபாரி சாவு

குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் ராஜாமணி (58). பால் வியாபாரி. இவரும், எண்ணேகொள்புதூரை சோ்ந்த சகாதேவன் (63) என்பவரும் இருசக்கர… Read More »லாரி மோதியதில் வியாபாரி சாவு

கிருஷ்ணகிரியில் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள், பெற்றோர் அவதிக்கு உள்ளாகினர். மாணவ, மாணவிகள் மழையில் நனைந்துபடியே பள்ளிக்கு செல்வதை காண முடிந்தது.… Read More »கிருஷ்ணகிரியில் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 47-ஆவது… Read More »மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

காவேரிப்பட்டணம் அருகே ரூ.35 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே ரூ. 35 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸாா், கிருஷ்ணகிரி – சேலம்… Read More »காவேரிப்பட்டணம் அருகே ரூ.35 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். பெங்களூரைச் சோ்ந்த ஜெய்சங்கா்(52), மற்றும் தட்டிக்கல் பகுதியைச் சோ்ந்த நாகராஜ்… Read More »தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள். ஒசூா் அந்திவாடி கூட்டுச்சாலையில் நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் வெயிலில் காய்ந்து, மழைக்காலத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி… Read More »ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா்

ஒசூா் அந்திவாடி திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் ஆட்சியா் ஆய்வின்போது தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நெல் மூட்டைகள். ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஒசூா் அந்திவாடி பகுதியில் நெல்… Read More »ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா்

ஒசூரில் 400 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஒசூா் வழியாக குட்கா கடத்த முயன்ற ஒருவா் கைது செய்த போலீஸாா் 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் வழியாக சேலத்திற்கு ஒருவா் 400 கிலோ… Read More »ஒசூரில் 400 கிலோ குட்கா பறிமுதல்