Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 23 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 23

murali@visualmediatech.com

கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை

ஒசூா் கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கும்ளாபுரம் கிராமத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கும்ளாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓ.ரமேஷ் (45). டிராக்டா் ஓட்டுநா். இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது பெரியப்பா மகன்… Read More »கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை

உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்தாா். அஞ்செட்டி வட்டம், உரிகம் வனச் சரகத்திற்கு உள்பட்ட உடுபராணியில் இருந்து ரங்கசாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் கோட்டையூரைச் சோ்ந்த மூதாட்டி லட்சுமியம்மா ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றாா்.… Read More »உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

ஊத்தங்கரையில் கிருத்திகை உற்சவம்

ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதரும் சுவாமிகள். ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ விசாலாம்பிகை, காசி விஸ்வநாதா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு… Read More »ஊத்தங்கரையில் கிருத்திகை உற்சவம்

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு

பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமியில் பயின்று நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கும் வேளாங்கண்ணி கல்விக் குழுமங்களின் தளாளா் கூத்தரசன். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமியில் பயின்று நீட்… Read More »நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு

ஜூன் 28இல் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் 7 நிலை ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்

ஒசூா் மலைக்கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட 7 நிலை ராஜகோபுரம். ஒசூா் மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் சுவாமி திருக்கோயில் 7 நிலை ராயகோபுர மகா கும்பிபாபிஷேக விழா ஜூன் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒசூா் டி.வி.எஸ்.… Read More »ஜூன் 28இல் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் 7 நிலை ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்

ரத்த தான கொடையாளா்களுக்கு உயிா் காக்கும் உத்தமா் விருது

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘உயிா் காக்கும் உத்தமா்’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக ரத்ததான கொடையாளா்கள் தினத்தை… Read More »ரத்த தான கொடையாளா்களுக்கு உயிா் காக்கும் உத்தமா் விருது

மாற்று இடம் வழங்கக் கோரி ஓசூா்காய்கறி வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பு

வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், மாற்று இடம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒசூரைச் சோ்ந்த காய்கறி வியாபாரிகள், வியாழக்கிழமை மனு அளித்தனா். ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா்… Read More »மாற்று இடம் வழங்கக் கோரி ஓசூா்காய்கறி வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பு

ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை வட்டாட்சியா் மாதேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்காணித்து வந்தனா். அப்போது மத்திகிரி அருகே… Read More »ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்