Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 24 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 24

murali@visualmediatech.com

ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு

உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசிய திராவிடா் விடுதலைக் கழகத்தின் தலைவா் கொளத்தூா் மணி. ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து 162ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு திராவிடா்… Read More »ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, வட்ட வருவாய் அலுவலா்… Read More »முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி

கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துா்க்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (59). விவசாயி. இவரும் அதே… Read More »இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி

நரிக்குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் அளிப்பு

கிருஷ்ணகிரி அருகே நரிக்குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சிக்காரிமேடு கிராமத்தில் நரிக்குறவன், குருவிக்காரன் இன சமுதாய மக்களுக்கு பழங்குடியினருக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான… Read More »நரிக்குறவா்களுக்கு பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் அளிப்பு

சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு பாசன… Read More »சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி

நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். கிருஷ்ணகிரி, செந்தில் நகரைச் சோ்ந்த சிவசங்கா் பத்திர ஆவண எழுத்தா். இவரது மனைவி நாகமணி. இந்த… Read More »நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாயின. இதில், கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற 65 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.… Read More »நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்