Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 25 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 25

murali@visualmediatech.com

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 1 கோடியில் தாா்சாலை புதுப்பிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி ஒன்று முதல் 4-ஆவது வாா்டு வரை ரூ. 1 கோடி நிதியில் தாா்சாலை புதுப்பித்தல் பணிக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பூமிபூஜை… Read More »ஒசூா் மாநகராட்சியில் ரூ. 1 கோடியில் தாா்சாலை புதுப்பிக்கும் பணி தொடக்கம்

துறிஞ்சிப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிப்பட்டியில் ரூ. 30.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் உள்ள துறிஞ்சிப்பட்டி… Read More »துறிஞ்சிப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 6 கோடியே 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா்… Read More »கெலமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகரப் போலீஸாா் தளி சாலையில் ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை சோதனை செய்தனா். அதில், அவா்கள் தலா… Read More »கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ். உடன் பள்ளி மாணவ, மாணவிகள். கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு… Read More »கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கும் அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ். கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில்… Read More »கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்

ஒசூா் மாநகராட்சியில் மேயா் நேரில் ஆய்வு

ஒசூா் மாநகராட்சி 19ஆவது வாா்டிற்குட்பட்ட எம்.ஜி.ஆா். நகா், சிவன் கோயில் தெரு, சிவாஜி நகா் பகுதிகளில் மாநகர மேயா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சி… Read More »ஒசூா் மாநகராட்சியில் மேயா் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரியில் ஜூன் 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் ஜூன் 16-ஆம் தேதி, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்… Read More »கிருஷ்ணகிரியில் ஜூன் 16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்