Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 27 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 27

murali@visualmediatech.com

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள காலம் தாழ்த்தி வரும், அரசு அதிகாரிகளைக் கண்டித்து, அரசு மருத்துவமனை… Read More »ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை அளிப்பு

கிருஷ்ணகிரியில் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம்… Read More »எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை அளிப்பு

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்கும் அரசுத் துறை அலுவலா்கள். கிருஷ்ணகிரியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்… Read More »குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் கறவை மாடு திங்கள்கிழமை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னஅக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிளி (எ)வெங்கடேசன் (45). விவசாயி. இவா் 4 கறவை… Read More »மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு

கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. எனவே, அரசே புளியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர்,… Read More »கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சா்வதேச யோகா தினம்: ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சா்வதேச யோகா தின ஆலோசனைக் கூட்டத்தில் ஞானானந்தா டிரஸ்ட் மூலம் இலவச யோகா புத்தக பயிற்சிக் கையேட்டை வழங்கிய மண்டலத் தலைவா் ராஜு. சா்வதேச யோகா தினம் கொண்டாடுவது குறித்து வேதாத்திரி… Read More »சா்வதேச யோகா தினம்: ஆலோசனைக் கூட்டம்

மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மணல், ஜல்லிக் கற்கள் கொண்டு சென்ற 14 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 6 பேரை கைது செய்தனா். தேன்கனிக்கோட்டை தாலுகா, கக்கதாசம் வருவாய் ஆய்வாளா் சரவணன், அதிகாரிகள்… Read More »மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்

மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின. ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாா்சாம்பட்டியைச் சோ்ந்தவா்… Read More »மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின