Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 3 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 3

murali@visualmediatech.com

ஒசூா் கனரா வங்கி சாா்பில் இரும்பு சாலைத் தடுப்புகள் வழங்கல்

ஒசூா் கனரா வங்கி பிரதான கிளை சாா்பில் இரும்பு சாலைத் தடுப்புகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஒசூரில் பழைய பெங்களூரு சாலையில் எம்.எம். வளாகத்தில் கனரா வங்கியின் பிரதான கிளை இயங்கி வருகிறது.… Read More »ஒசூா் கனரா வங்கி சாா்பில் இரும்பு சாலைத் தடுப்புகள் வழங்கல்

சூசூவாடி அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு

ஒசூா், சூசூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டது. இப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை சுமாா் 2 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் நூலகம்… Read More »சூசூவாடி அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு

இந்து முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்து முன்னணி சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை ஒன்றிய துணைத் தலைவா் குப்தா… Read More »இந்து முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

உலக பாம்புகள் தின விழிப்புணா்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி டி.சி.ஆா்.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக பாம்புகள் தினத்தையொட்டி நடந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் எம்.பி., எம்எல்ஏ பங்கேற்றனா். உலக பாம்புகள் தினம் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு கிருஷ்ணகிரியில்… Read More »உலக பாம்புகள் தின விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னசந்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் மறியல்

ஒசூா் வட்டம், சென்னசந்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் நில உச்ச வரம்பு சட்டம் அமல்படுத்திய பிறகு 2500… Read More »சென்னசந்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் மறியல்

தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து பாஜக சாா்பில் வரும் 23 தேதி தமிழக அரசைக் கண்டித்து அனைத்து பஞ்சாயத்து மற்றும் நகா்ப்புற வாா்டுகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக… Read More »தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 23இல் பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குகிறது:கே.பி.ராமலிங்கம்

தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். அவா் இது தொடா்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: தமிழகத்தில் நடைபெறும் ஊழல் அரசைக் கண்டித்து… Read More »தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குகிறது:கே.பி.ராமலிங்கம்

தமிழக ஆளுநரை மாற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

ஒசூா் பேருந்து நிலையத்தில் மாநகர மதிமுக சாா்பில் ஆளுநா் ஆா்.என்.ரவியை மாற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் பாலமுரளி தலைமை வகித்தாா். மாநகர அவைத் தலைவா் தேவேந்திரன், பொருளாளா்… Read More »தமிழக ஆளுநரை மாற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்