Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 31 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 31

murali@visualmediatech.com

கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே உரம் ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால், அவ்வழியே பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 100 பெட்டிகள் கொண்ட சரக்கு… Read More »கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்ட 2 காட்டு யானைகள் – வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றைக் காண மக்கள் அதிகளவில் திரண்டனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு… Read More »கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்ட 2 காட்டு யானைகள் – வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த மருமகனை நடுரோட்டில் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு… Read More »கிருஷ்ணகிரியில் பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த மருமகனை நடுரோட்டில் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி | 25 நாட்களில் 2-வது ஆணவக் கொலை – ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தந்தை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50) – சுந்தரி (40)… Read More »கிருஷ்ணகிரி | 25 நாட்களில் 2-வது ஆணவக் கொலை – ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தந்தை கைது

கிருஷ்ணகிரி | எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி நடந்த சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து,… Read More »கிருஷ்ணகிரி | எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல்

கிருஷ்ணகிரி | காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு, கார் சேதம்

யானை தாக்கியதில் உயிரிழந்த ராம்குமார் மற்றும் தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சப்பாணிப்பட்டி அருகே யானைகள் தாக்கியதில் சேதமடைந்த கார் கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர்… Read More »கிருஷ்ணகிரி | காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு, கார் சேதம்

கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தைக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வரும் புளி மூட்டைகளை எடையிட்டு ஏலத்துக்காக அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.   கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை… Read More »கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு

கிருஷ்ணகிரி: சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கே.ஆர்.ஹரிணியை வீடு தேடி சென்று ஆட்சியர் கே.எம்.சரயு பாராட்டினார். கிருஷ்ணகிரி… Read More »ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு