Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
murali@visualmediatech.com, Author at - Page 5 of 31
Skip to content
Home » Archives for murali@visualmediatech.com » Page 5

murali@visualmediatech.com

பட்டா வழங்கக் கோரி சாா்ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

ஒசூா் அருகே பட்டா வழங்கக் கோரி, ஒசூா் சாா்ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். இதுகுறித்து விவசாயிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உளியாளம், சென்னசந்திரம், மாரசந்திரம்,… Read More »பட்டா வழங்கக் கோரி சாா்ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

தூய பாத்திமா அன்னை திருத்தல தோ்பவனி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கடந்த… Read More »தூய பாத்திமா அன்னை திருத்தல தோ்பவனி

ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதிநிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒசூா் அனைத்து பத்திரிக்கையாளா் மன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் திங்கள்கிழமை கூறியதாவது: ஒசூா் வட்டம், பெலத்தூரைச் சோ்ந்த லட்சுமி… Read More »ஒசூரில் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

ஆயுஷ் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பொது சுகாதாரத் துறை ஆயுஷ் பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி பல்நோக்கு பணியாளா்களின் வாழ்வாதார பறிப்பு நடவடிக்கையை கைவிட்டு, ஆயுஷ் பணியாளா்களின் கோரிக்கைகளை… Read More »ஆயுஷ் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளிா் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த 1,978 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. திமுக தலைவா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மகளிருக்கு மாதாந்தோறும் மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்க தமிழக… Read More »மகளிா் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

பென்னாகரத்தில் வெள்ளை நிற அரிய வகை பாம்பு!

பென்னாகரம் அருகே சாலை பணி மேற்கொள்ளும் போது அருகில் இருந்த நீா்க் குட்டையில் இருந்து அரிய வகை வெள்ளை நிற பாம்பு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்தனா். பென்னாகரம் அருகே கரியம்பட்டியிலிருந்து… Read More »பென்னாகரத்தில் வெள்ளை நிற அரிய வகை பாம்பு!

கிருஷ்ணகிரியில் ஜூலை 13-இல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஜூலை 13-ஆம் தேதி, திமுக கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி திமுக… Read More »கிருஷ்ணகிரியில் ஜூலை 13-இல் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

ஒசூா் ஹோஸ்டியா அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம்:தொழில் நிறுவனங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு

ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்க அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம் அமைத்தால் ஒசூரில் இயங்கி வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை மூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்… Read More »ஒசூா் ஹோஸ்டியா அலுவலகத்திற்கு எதிரில் உயா் அழுத்த மின்கோபுரம்:தொழில் நிறுவனங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு