Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
Roopa, Author at - Page 3 of 18
Skip to content
Home » Archives for Roopa » Page 3

Roopa

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

  • by Roopa

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 330… Read More »விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இது குறித்து போச்சம்பள்ளி பெட்டாலின் 7 அணியின் தலைமை சிறப்பு காவலர் தளவாய் ஜெயந்தி வெளியிட்டுள்ள… Read More »போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்

கிருஷ்ணகிரியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாணவி அனிதா நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை

  • by Roopa

கிருஷ்ணகிரியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், மாணவி அனிதா நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால், தனது மருத்துவர் கனவு பொய்யானதையடுத்து… Read More »கிருஷ்ணகிரியில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாணவி அனிதா நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை

சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பசுமை தொழில் நிறுவனங்கள் அமைக்க 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பசுமை தொழில் நிறுவனங்கள் அமைக்க வருகிற 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்… Read More »சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பசுமை தொழில் நிறுவனங்கள் அமைக்க 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் பவுன்ராஜ் தலைமை… Read More »பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம்

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளிலேயே மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நுண்துறை தண்டுவட சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாதனை

  • by Roopa

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளிலேயே மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நுண்துறை தண்டுவட சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.பூவதி வெளியிட்டுள்ள… Read More »தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளிலேயே மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நுண்துறை தண்டுவட சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாதனை

பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு 13 & 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு 13 & 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு, சமூக நலன் மற்றும்… Read More »பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு 13 & 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு… Read More »குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்