Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
Roopa, Author at - Page 5 of 18
Skip to content
Home » Archives for Roopa » Page 5

Roopa

ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது

ஒசூா்: ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் 95 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்ற பேருந்து உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா், சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் அன்புக்கரசன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒசூா்,… Read More »ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது

அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளில் மின்இணைப்பை துண்டிப்பதில் தாமதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அரசு அலுவலா்களுடான கலந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்குகள் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் தெரிவித்தது : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அலுவலகம், அரசு… Read More »அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளில் மின்இணைப்பை துண்டிப்பதில் தாமதம்

ஒசூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா்: ஒசூரில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு – புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, மத்திய அரசு கடந்த 11.8.2023 அன்று மக்களவையில் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய… Read More »ஒசூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

2047-இல் இந்திய இளையோா் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 2047-இல் இந்திய இளையோா் கருத்தரங்கம், கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நேரு இளையோா் மையம், சுவாா்டு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் சிறப்பு… Read More »2047-இல் இந்திய இளையோா் கருத்தரங்கம்

கிருஷ்ணகிரியில் ஆக. 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆக. 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக 2-ஆவது தளத்தில் உள்ள… Read More »கிருஷ்ணகிரியில் ஆக. 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஒசூா்: பத்தாம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒசூா், மூக்கண்டப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவி சந்தோஷினி தமிழ் பாடத்தில் 99… Read More »அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமமான வேலை நாள்களை உறுதி செய்திட வேண்டும் என்பன… Read More »ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒசூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம்:காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறப்பு

ஒசூா்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஒசூா், பாகலூா் சாலையில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் ஒசூா் புதிய விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து கோ-… Read More »ஒசூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம்:காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறப்பு