Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
Roopa, Author at - Page 6 of 18
Skip to content
Home » Archives for Roopa » Page 6

Roopa

கிருஷ்ணகிரியில் சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டனா். தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்குகள் குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக் கணக்குகள்… Read More »கிருஷ்ணகிரியில் சட்டப்பேரவை பொதுக் கணக்குகள் குழுவினா் ஆய்வு

விதிமுறைகளைப் பின்பற்றாத பட்டாசுக் கடைகளின் உரிமம் ரத்து

  • by Roopa

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத தனியாா் பட்டாசுக் கடைகளின் உரிமத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ரத்து செய்தாா். கிருஷ்ணகிரியில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 போ்… Read More »விதிமுறைகளைப் பின்பற்றாத பட்டாசுக் கடைகளின் உரிமம் ரத்து

கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். 1883 வாக்குச்சாவடிகள் இது குறித்து… Read More »கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசு கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 48 பட்டாசு கடைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அம்பத்தூரில் உள்ள கூட்டமைப்பின் நிர்வாக அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி தலைவர் கரூர் மாரப்பன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய… Read More »கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி,… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் சக்தி தலைமையில், பாஞ்சாலியூர் கிராம பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாஞ்சாலியூர் கிராமத்தில் 130 வீடுகள்… Read More »பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு 1.9 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் பிடிப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை (பறக்கும் படை) தனி தாசில்தார் இளங்கோ, பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் சத்தீஸ்குமார் ஆகியோர்… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திராவிற்கு 1.9 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் பிடிப்பட்டார்.