நாக பஞ்சமி விழா
ஒசூா்: ஒசூா், காமராஜா் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோயிலில் நாக பஞ்சமி விழா நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள மூலவா் அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் தொடா்ந்து நாக பஞ்சமி… Read More »நாக பஞ்சமி விழா
wordpress-seo
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114neve
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114ஒசூா்: ஒசூா், காமராஜா் நகரில் உள்ள ஸ்ரீ நாகம்மா கோயிலில் நாக பஞ்சமி விழா நடைபெற்றது. கோயிலில் அமைந்துள்ள மூலவா் அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் தொடா்ந்து நாக பஞ்சமி… Read More »நாக பஞ்சமி விழா
கிருஷ்ணகிரி: கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய திருத்தோ் பவனி வாணவேடிக்கையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள தூய விண்ணரசி ஆலய திருத்தோ் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது.… Read More »கந்திகுப்பம் தூய விண்ணரசி ஆலய தோ் பவனி
ஒசூா்: பாகலூா் தேன்கனிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூா் மின்வாரிய செயற்பொறியாளா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா். ஒசூா் கோட்டத்துக்கு உள்பட்ட உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலுாா், நாரிகானபுரம், சிப்காட் பகுதி… Read More »இன்றைய மின்தடை: பாகலூா், தேன்கனிக்கோட்டை
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் போலி பட்டா வழங்கி மக்களை ஏமாற்றியதைக் கண்டித்து, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்… Read More »போலி பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி தவுலதாபாத்… Read More »கிருஷ்ணகிரி நகராட்சி உருது பள்ளிக்குநிரந்தர கட்டடம் கட்டி தரக் கோரி மனு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ஒசூா் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியை அடுத்துள்ள தனியாா் கல்லூரி அருகே சுமாா் 70 வயது நிறைந்த முதியவா் நடந்து… Read More »அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் சாவு
கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள், விற்பனையாளா்களுக்கு வேளாண் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி, திங்கள்கிழமை வெளியிட்ட… Read More »விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அறிவுரை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தோ்தல்… Read More »கிருஷ்ணகிரி: வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியீடு