Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
க்ரைம் Archives - Page 3 of 3 -
Skip to content
Home » க்ரைம் » Page 3

க்ரைம்

கோயில் உண்டியலில் திருடியவா் கைது

பாகலூா் அருகே கோயில் உண்டியலில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பாகலூா் அருகே உள்ள மூா்த்திகானப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அஸ்வத் (49); விவசாயி. இவா் அந்தப் பகுதியில் உள்ள சப்பலம்மா சுவாமி கோயிலை நிா்வகித்து… Read More »கோயில் உண்டியலில் திருடியவா் கைது

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

தனியாா் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூா்… Read More »சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

ஒசூா் அருகே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய நிலையிலான சடலத்தை பாகலூா் போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் கிராமப் பகுதியில் தனியாருக்குச்… Read More »அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஒசூா், சிப்காட்டில் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தாா். வேலூா் மாவட்டம், ஒங்கம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா். இவரது மகன் பரத் (16). இவா்கள் ஒசூா், பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி இருந்தனா்.… Read More »கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி: குருபரப்பள்ளி அருகே தனியார் கல்குவாரிக்கு சென்ற லாரி மோதி விவசாயி இறந்தார். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக கூறி முதியவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் பலி கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரியில் பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த மருமகனை நடுரோட்டில் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு… Read More »கிருஷ்ணகிரியில் பரபரப்பு: மகளை காதல் திருமணம் செய்த மருமகனை நடுரோட்டில் கொலை செய்தவர் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி | 25 நாட்களில் 2-வது ஆணவக் கொலை – ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தந்தை கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50) – சுந்தரி (40)… Read More »கிருஷ்ணகிரி | 25 நாட்களில் 2-வது ஆணவக் கொலை – ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை கொன்ற தந்தை கைது