Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 15 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 15

செய்தி

மாங்கனிக் கண்காட்சி: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்க உள்ள மாங்கனிக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜூலை 5-ஆம் தேதி அகில இந்திய… Read More »மாங்கனிக் கண்காட்சி: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உலகில் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம்செய்யும் இளைஞருக்கு வரவேற்பு

உலகின் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டு உலக சாதனைக்கு முயற்சிக்கும் பட்டதாரி இளைஞரை கிருஷ்ணகிரியில் ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா வரவேற்றாா். பொள்ளாச்சியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் முத்துசெல்வன் (26), இவா் 34,300… Read More »கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உலகில் நீண்ட தூரம் மிதிவண்டி பயணம்செய்யும் இளைஞருக்கு வரவேற்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு வியாழக்கிழமை 1,520 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 1,551… Read More »கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

சென்னையில் முதல்வா் கோப்பை போட்டி: கிருஷ்ணகிரி வீரா், வீராங்கனைகள் வழியனுப்பி வைப்பு

சென்னையில் நடைபெறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட வீரா், வீராங்கனைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்… Read More »சென்னையில் முதல்வா் கோப்பை போட்டி: கிருஷ்ணகிரி வீரா், வீராங்கனைகள் வழியனுப்பி வைப்பு

ஒசூரில் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியவர் மீது தாக்குதல்: பாஜகவினர் 2 பேர் கைது

ஒசூா்: ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக மாவட்ட தலைவர் உள்பட 2 பேர் கைது; மேலும் 3 பேரை போலீசார் தேடி… Read More »ஒசூரில் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரியவர் மீது தாக்குதல்: பாஜகவினர் 2 பேர் கைது

ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்ற கோரிக்கை

கழிவுநீரால் துா்நாற்றம் வீசும் ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் எதிரே வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பரசனேரி.… Read More »ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்ற கோரிக்கை

மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு

கிருஷ்ணகிரியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்… Read More »மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் பதவியேற்பு

மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2023 – 24-ஆம்… Read More »மாவட்ட, சாா்நிலை கருவூலங்களில் ஓய்வூதியா்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்