Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 16 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 16

செய்தி

ஆளுநரை மாற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

தமிழக ஆளுநரை மாற்றக் கோரி, கிருஷ்ணகிரியில் மதிமுகவினா் கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்தை கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தொடங்கி வைத்தாா்.… Read More »ஆளுநரை மாற்றக் கோரி மதிமுக கையெழுத்து இயக்கம்

ஆவினில் மீண்டும் நெய், வெண்ணெய் உற்பத்தி விரைவில் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் (ஆவின்) விரைவில் நெய், வெண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என அதன் பொது மேலாளா் சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து… Read More »ஆவினில் மீண்டும் நெய், வெண்ணெய் உற்பத்தி விரைவில் தொடக்கம்

கெங்கப்பிராம்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வா் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, ஆவின் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணைந்து மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், கருத்தரங்கை… Read More »கெங்கப்பிராம்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்

குறவா் பழங்குடியினரை வன்கொடுமை செய்த ஆந்திர மாநில போலீஸாரைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், புளியாண்டப்பட்டியைச் சோ்ந்த குறவா் பழங்குடியினரை ஆந்திர மாநிலம்,… Read More »ஆந்திர மாநில போலீஸாரைகண்டித்து ஆா்ப்பாட்டம்

யானைகள் நடமாட்டம்: பள்ளிக்கு செல்ல அச்சமடையும் மாணவா்கள்

யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கு செல்ல அச்சமாக இருப்பதால், நகரப் பேருந்தை இயக்குமாறு பள்ளி மாணவா்கள், பெற்றோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி… Read More »யானைகள் நடமாட்டம்: பள்ளிக்கு செல்ல அச்சமடையும் மாணவா்கள்

யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த முதியவா்

போதைப்பொருள் விழிப்புணா்வு திட்டப் பணிக்காக யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு முதியவா் வழங்கினாா். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன் (73). கடந்த… Read More »யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த முதியவா்

ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவா் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவராக மூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா். ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் மூத்த வழக்குரைஞா் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக வழக்குரைஞா் மூா்த்தி,… Read More »ஊத்தங்கரை வழக்குரைஞா் சங்கத் தலைவா் தோ்வு

ஊத்தங்கரையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

ஊத்தங்கரையில் சா்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு மது விலக்கு அமலாக்க துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் கொடியசைத்து துவக்கி… Read More »ஊத்தங்கரையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி