திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
முளைத்த நெல்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். ஒசூரில் பாதுகாப்பு இன்றி திறந்து வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.… Read More »திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்