Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விபத்து Archives -
Skip to content
Home » விபத்து

விபத்து

அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் சாவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். ஒசூா் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியை அடுத்துள்ள தனியாா் கல்லூரி அருகே சுமாா் 70 வயது நிறைந்த முதியவா் நடந்து… Read More »அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இருவா் சாவு

மோட்டாா்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

காவேரிப்பட்டணம் அருகே, மோட்டாா்சைக்கிள் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த இருவா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த… Read More »மோட்டாா்சைக்கிள் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

இருவேறு சாலை விபத்து:2 போ் பலி

ஒசூரில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். ஒசூா், அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் (25), அத்திப்பள்ளியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் இருசக்கர வாகனத்தில் ஆனேக்கல்… Read More »இருவேறு சாலை விபத்து:2 போ் பலி

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுதேந்திர குமாா் (24), காவேரிப்பட்டணத்தில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில்,… Read More »இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: வட மாநில தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க சென்றவர் ஸ்ட்ரக்சரில் திரும்ப வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார் (25).தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில்… Read More »கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த சரக்கு லாரி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே வெப்பாளம்பட்டியில் சாலை தடுப்புச் சுவரில் மோதி சரக்கு லாரி கவிழ்ந்தது. ஊத்தங்கரையை அடுத்த வெப்பாளம்பட்டி பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை நேரத்தில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, கோவைக்கு பழைய பேப்பா் ஏற்றிச்… Read More »சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த சரக்கு லாரி

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

ஒசூா்: தேன்கனிக்கோட்டையில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை, பட்டாளம்மன் ஏரி பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் என்கிற மனோஜ் (36). கட்டடத் தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை… Read More »மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: டிஆா்ஓ உள்பட 3 போ் படுகாயம்

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆய்வுக்குச் சென்ற தனி மாவட்ட வருவாய் அலுவலா் உள்பட மூன்று போ் படுகாயமடைந்தனா். கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட… Read More »கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: டிஆா்ஓ உள்பட 3 போ் படுகாயம்