Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விபத்து Archives - Page 4 of 4 -
Skip to content
Home » விபத்து » Page 4

விபத்து

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி

கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள அஞ்செட்டி துா்க்கம் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (59). விவசாயி. இவரும் அதே… Read More »இருசக்கர வாகனம் மீது வேன் மோதி 2 போ் பலி

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த நபா். கடித்த பாம்புடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம், புதுப்பட்டி… Read More »கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு

கிருஷ்ணகிரி அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் கறவை மாடு திங்கள்கிழமை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னஅக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிளி (எ)வெங்கடேசன் (45). விவசாயி. இவா் 4 கறவை… Read More »மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு

மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின. ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாா்சாம்பட்டியைச் சோ்ந்தவா்… Read More »மின்கசிவு: 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜப்பா (48). தொழிலாளி. இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் கால்நடைப் பண்ணையில்… Read More »மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி: குருபரப்பள்ளி அருகே தனியார் கல்குவாரிக்கு சென்ற லாரி மோதி விவசாயி இறந்தார். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக கூறி முதியவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதியவர் பலி கிருஷ்ணகிரி மாவட்டம்,… Read More »குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி

கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே உரம் ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால், அவ்வழியே பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 100 பெட்டிகள் கொண்ட சரக்கு… Read More »கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகிரி | காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு, கார் சேதம்

யானை தாக்கியதில் உயிரிழந்த ராம்குமார் மற்றும் தருமபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சப்பாணிப்பட்டி அருகே யானைகள் தாக்கியதில் சேதமடைந்த கார் கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர்… Read More »கிருஷ்ணகிரி | காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு, கார் சேதம்