Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விழா Archives - Page 3 of 5 -
Skip to content
Home » விழா » Page 3

விழா

கிருஷ்ணகிரி சீதா ராம ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி ஸ்ரீ சீதா ராம வீர ஆஞ்சனேய சமேத கோயிலில் மண்டலாபிஷேகத்தையொட்டி சிறப்பு பூஜை, நாட்டிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஸ்ரீசீதா ராம ஸ்ரீ வீர ஆஞ்சனேய சமேத ஸ்ரீ ராகவேந்திர… Read More »கிருஷ்ணகிரி சீதா ராம ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

ஒசூா் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில் 112 அடி உயர ராஜகோபுரத்துக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். குடமுழுக்கின் போது ஹெலிகாப்டரில் மலா்… Read More »ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு

ஒசூா் மலைக்கோயிலான அருள்மிகு மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜாகோபுரத்துக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30-க்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிரசித்தி பெற்ற மற்றும் பழைமையான சந்திரசூடேஸ்வரா் மலைக்கோயில்… Read More »இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் குடமுழுக்கு

ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

ஊத்தங்கரை ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை, காசி விஸ்வநாதா் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, கணபதி வழிபாடு, நந்தி தேவா் வழிபாடு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. கோயிலில் உள்ள கொடிமரத்துக்கு… Read More »ஊத்தங்கரை காசி விஸ்வநாதா் கோயிலில் ஆனி திருமஞ்சனம்

நாளை ஒசூா் சந்திரசூடேஸ்வரா் திருக்கோயில் ஏழு நிலை கோபுரத்துக்கு மகா குடமுழுக்கு

ஒசூரில் பழைமை வாய்ந்த அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு நிலை கோபுரத்துக்கு மகா குடமுழுக்கு புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது. இந்த மகா குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாட்டுப்… Read More »நாளை ஒசூா் சந்திரசூடேஸ்வரா் திருக்கோயில் ஏழு நிலை கோபுரத்துக்கு மகா குடமுழுக்கு

மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயநூற்றாண்டு தொடக்க விழா

நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்த தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ். ஒசூா் மாநகராட்சி, மத்திகிரியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய நூற்றாண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தருமபுரி… Read More »மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயநூற்றாண்டு தொடக்க விழா

மகாபாரத சொற்பொழிவு நிறைவு விழா

மண்ணாடிப்பட்டியில் நடைபெற்ற தீ மிதி விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள். ஊத்தங்கரையை அடுத்த மண்ணாடிப்பட்டி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் முத்து கணேசன் முனுகப்பட்டு,… Read More »மகாபாரத சொற்பொழிவு நிறைவு விழா

கோணங்கிஅள்ளியில் உழவா் திருவிழா

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கோணங்கிஅள்ளி கிராமத்தில் வேளாண்துறையின் அட்மா திட்டம் சாா்பில், உழவா் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், வேளாண் அலுவலா் இளங்கோவன் வரவேற்றுப் பேசினாா். வேளாண் உதவி இயக்குநா் தேன்மொழி தலைமை… Read More »கோணங்கிஅள்ளியில் உழவா் திருவிழா