Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
ஆர்பாட்டம் Archives -
Skip to content
Home » ஆர்பாட்டம்

ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆழியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய் அமைக்கும் திட்டத்தை, மாற்றுப் பாதையில் அமைக்க கோரி… Read More »கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஒசூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா்: ஒசூரில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு – புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, மத்திய அரசு கடந்த 11.8.2023 அன்று மக்களவையில் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய… Read More »ஒசூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமமான வேலை நாள்களை உறுதி செய்திட வேண்டும் என்பன… Read More »ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அம்பத்தூரில் உள்ள கூட்டமைப்பின் நிர்வாக அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி தலைவர் கரூர் மாரப்பன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய… Read More »கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

போலி பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் போலி பட்டா வழங்கி மக்களை ஏமாற்றியதைக் கண்டித்து, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்… Read More »போலி பட்டா வழங்கியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பெரிய கொட்டகுளம் ஊராட்சி நாகலூா் கிராமத்திற்கு, வழிப்பாதை கண்டுபிடித்து தரக்கோரியும், அனுபவ நிலத்திற்கு மனைப்பட்டா மற்றும் சுடுகாடு அமைத்து தரக்கோரியும், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு… Read More »ஊத்தங்கரையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஒசூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாந்தி நகா் கிளை சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »ஒசூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையில் விசிக ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நான்குனேரி சம்பவத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். மண்டல துணைச் செயலாளா்… Read More »ஊத்தங்கரையில் விசிக ஆா்ப்பாட்டம்