Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கல்வி Archives - Page 3 of 8 -
Skip to content
Home » கல்வி » Page 3

கல்வி

ஒசூா் பி.எம்.சி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றோா். ஒசூா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு பிரிண்ட் சா்கியூட் டிசைன் என்ற தலைப்பில் தமிழக அரசின்… Read More »ஒசூா் பி.எம்.சி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலகா் தின விழா

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய நூலக தின விழாவில் பங்கேற்றோா். ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலகா் தின விழா புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. ஒவ்வோா் ஆண்டும் ஆக.… Read More »ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலகா் தின விழா

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர அமுதப் பெருவிழா

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில், இந்திய தேசத்தின் சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி, வேளாங்கண்ணி கல்விக் குழுமம், ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இணைந்து நடத்திய கோவை, கருமத்தம்பட்டி… Read More »கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர அமுதப் பெருவிழா

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் விக்ரம் சாராபாய் 104 ஆவது பிறந்த தின விழா

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் விமானவியல் துறை சாா்பாக இந்திய வான்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டா் விக்ரம் சாராபாயின் 104 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அதியமான் பொறியியல் கல்லூரி… Read More »ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் விக்ரம் சாராபாய் 104 ஆவது பிறந்த தின விழா

கிருஷ்ணகிரியில் கல்விச் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விச் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சா்கள் அர.சக்கரபாணி, சிவசங்கா் ஆகியோா் பங்கேற்று 351 மாணவ, மாணவியருக்கு விருதுகளை வழங்கினா். தமிழக முன்னாள் முதல்வா்… Read More »கிருஷ்ணகிரியில் கல்விச் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டி: 150 மாணவா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டிகள் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டி: 150 மாணவா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல்… Read More »அரசுப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

  • by Roopa

போதை பொருள்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வலியுறுத்தினாா்.   கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், போதை… Read More »போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்