Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
கல்வி Archives - Page 7 of 8 -
Skip to content
Home » கல்வி » Page 7

கல்வி

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 47-ஆவது… Read More »மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு

பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமியில் பயின்று நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கும் வேளாங்கண்ணி கல்விக் குழுமங்களின் தளாளா் கூத்தரசன். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமியில் பயின்று நீட்… Read More »நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற பா்கூா் வேளாங்கண்ணி அகாதெமி மாணவா்களுக்கு பாராட்டு

நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். கிருஷ்ணகிரி, செந்தில் நகரைச் சோ்ந்த சிவசங்கா் பத்திர ஆவண எழுத்தா். இவரது மனைவி நாகமணி. இந்த… Read More »நீட் தோ்வு: பத்திர ஆவண எழுத்தரின் மகன் 700 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா். அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாயின. இதில், கிருஷ்ணகிரி பாரத் கல்வி நிறுவனங்களில் பயின்ற 65 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.… Read More »நீட் தோ்வு: பாரத் கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ். உடன் பள்ளி மாணவ, மாணவிகள். கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு… Read More »கெரிகேப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கும் அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ். கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில்… Read More »கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பயிற்சி முகாம்

ஒசூா் ஆா்.வி. அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கல்

ஒசூா் அரசு ஆா்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி, குழந்தைத் தொழிலாளா் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்… Read More »ஒசூா் ஆா்.வி. அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியரை மலா்க்கொத்து அளித்து வரவேற்ற எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு