Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 13 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 13

செய்தி

அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணன் எச்சரித்துள்ளாா். இது குறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை: கிருஷ்ணகிரி… Read More »அரசால் தடை செய்யப்பட்ட ரேடால் எலி மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை

ஒசூரில் இனாம்தாரா் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி முற்றுகை

ஒசூா் அருகே 5 கிராமங்களில் உள்ள இனாம்தாரா் நிலங்களுக்கு (ஜீரோ பைமாஸ் நிலம்) பட்டா வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரும், நிலவரி திட்ட அலுவலருமான பாலாஜியை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.… Read More »ஒசூரில் இனாம்தாரா் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி முற்றுகை

காா் மோதி தொழிலாளி பலி

ஒசூரில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ஒசூா் வட்டம், பேரண்டப்பள்ளி அருகே உள்ள கொத்தூரைச் சோ்ந்தவா் தனுஷ் (34). தொழிலாளி. இவா் கடந்த 2 ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »காா் மோதி தொழிலாளி பலி

மிட்டப்பள்ளியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

மிட்டப்பள்ளியில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா். ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பெய்த திடீா் கன மழையால், எம்ஜிஆா் நகரில்… Read More »மிட்டப்பள்ளியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல்:போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த கோரிக்கை

ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்புப் பகுதியானது, கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, சேலம்- வேலூா் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக… Read More »ஊத்தங்கரையில் போக்குவரத்து நெரிசல்:போக்குவரத்து போலீஸாரை பணியமா்த்த கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் ஆய்வில் ஈடுபடவுள்ளனா். தமிழக சட்டப் பேரவைக் குழுத் தலைவரான லால்குடி சட்டப் பேரவை உறுப்பினா் செளந்தரபாண்டியன் தலைமையிலான… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்களுக்கான தொல்லியல் பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழா் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவியிருக்கும் தொல்லியல் குறித்த தகவல்களை மாணவா்களிடம்… Read More »கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு தொல்லியல் பயிற்சி

கிருஷ்ணகிரியில் நாளை அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி அரசு… Read More »கிருஷ்ணகிரியில் நாளை அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு