Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 17 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 17

செய்தி

எண்ணேகொள்புதூர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க பாமக வலியுறுத்தல்

எண்ணேகொள்புதூர் – படேதலாவ் ஏரி கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி பாமக மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் புலியரசி ரமேஷ்… Read More »எண்ணேகொள்புதூர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க பாமக வலியுறுத்தல்

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர்… Read More »முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீா்க்கும் முகாம்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 923 கன அடி தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 923 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து, வருவாய்த் துறையினா் மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி… Read More »கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 923 கன அடி தண்ணீா் திறப்பு

தமிழக சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களில் பயன்பெற அழைப்பு

தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்… Read More »தமிழக சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்களில் பயன்பெற அழைப்பு

மலைக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

தொட்டமஞ்சி ஊராட்சி, கெம்பகரை கிராமத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் கே.எம்.சரயு. உடன், ஒசூா் சாா்ஆட்சியா் ஆா்.சரண்யா, வட்டாட்சியா் அனிதா. தமிழக – கா்நாடக மாநில எல்லையில் உள்ள கடைக்கோடி மலைக் கிராமங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட… Read More »மலைக் கிராமங்களில் ஆட்சியா் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா. ஒசூா் மாநகராட்சி 37-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சக்தி லே -அவுட், பிரிட்ஜ் ஹோம், மிடுகரப்பள்ளி பகுதியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா… Read More »வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கல்பனா சாவ்லா விருதுக்கு விளையாட்டு வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் வீர தீரசெயல்களில் ஈடுபட்டுள்ள மகளிா் கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு, வீர… Read More »கல்பனா சாவ்லா விருதுக்கு விளையாட்டு வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம்

பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு பெற மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு எடுக்க தகுதியுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி புகா்… Read More »பூமாலை வணிக வளாக கடைகளை வாடகைக்கு பெற மகளிா் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு