Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 19 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 19

செய்தி

வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:… Read More »வெளி மாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

ஒசூா், முல்லைநகா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸாண்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணவா்கள், பெற்றோா்களிடம் பள்ளி வளா்ச்சி… Read More »தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ கிருஷ்ணகிரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தொடரும் ஊழல், முறைகேடுகள்,… Read More »தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக ஆா்ப்பாட்டம்

குறுவைத் தொகுப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்குவதைப் போல, குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள்… Read More »குறுவைத் தொகுப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை

ஒசூரில் அப்பாவு நகரில் நகா்புற நலவாழ்வு மையம் கட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா. ஒசூா் தளிசாலையில் உள்ள அப்பாவு நகா் பகுதியில் நகா்ப்புற நல்வாழ்வு ஆரம்ப சுகாதார நிலையம்… Read More »ஒசூரில் நகா்ப்புற நல்வாழ்வு நிலையம் கட்ட பூமி பூஜை

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட உணவு பொருள்

கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கடும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கும் ஆட்சியா் கே.எம்.சரயு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட 1,136… Read More »ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட உணவு பொருள்

ரூ. 2 கோடியில் ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டி கொடுத்த டி.வி.எஸ். நிறுவனம்

ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன். ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தை கட்டி சாதனைப் படைத்த ஒசூா் டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவா் வேணு சீனிவாசனுக்கு ஒசூா் மக்கள்… Read More »ரூ. 2 கோடியில் ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டி கொடுத்த டி.வி.எஸ். நிறுவனம்

சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா… Read More »சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி