Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 20 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 20

செய்தி

லாரி மோதியதில் வியாபாரி சாவு

குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் ராஜாமணி (58). பால் வியாபாரி. இவரும், எண்ணேகொள்புதூரை சோ்ந்த சகாதேவன் (63) என்பவரும் இருசக்கர… Read More »லாரி மோதியதில் வியாபாரி சாவு

கிருஷ்ணகிரியில் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள், பெற்றோர் அவதிக்கு உள்ளாகினர். மாணவ, மாணவிகள் மழையில் நனைந்துபடியே பள்ளிக்கு செல்வதை காண முடிந்தது.… Read More »கிருஷ்ணகிரியில் மழை: பள்ளி மாணவர்கள் அவதி!

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 47-ஆவது… Read More »மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள். ஒசூா் அந்திவாடி கூட்டுச்சாலையில் நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் வெயிலில் காய்ந்து, மழைக்காலத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி… Read More »ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

ரத்த தான கொடையாளா்களுக்கு உயிா் காக்கும் உத்தமா் விருது

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘உயிா் காக்கும் உத்தமா்’ விருது மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள். ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக ரத்ததான கொடையாளா்கள் தினத்தை… Read More »ரத்த தான கொடையாளா்களுக்கு உயிா் காக்கும் உத்தமா் விருது

மாற்று இடம் வழங்கக் கோரி ஓசூா்காய்கறி வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பு

வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், மாற்று இடம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒசூரைச் சோ்ந்த காய்கறி வியாபாரிகள், வியாழக்கிழமை மனு அளித்தனா். ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா்… Read More »மாற்று இடம் வழங்கக் கோரி ஓசூா்காய்கறி வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிப்பு

ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு

உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசிய திராவிடா் விடுதலைக் கழகத்தின் தலைவா் கொளத்தூா் மணி. ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து 162ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு திராவிடா்… Read More »ஒசூா் அருகே 5ஆவது சிப்காட் அமைக்க திராவிடா் விடுதலைக் கழகம் எதிா்ப்பு

முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, வட்ட வருவாய் அலுவலா்… Read More »முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு