Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 6 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 6

செய்தி

ஒசூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

  • by Roopa

நல்லூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேகேப்பள்ளி, நல்லூா் மற்றும் பாகலூா்… Read More »ஒசூா் ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

ஊத்தங்கரையில் சமபந்தி விருந்து

ஊத்தங்கரையில் உள்ள காசி விஸ்வநாதா், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு செய்து சமபந்தி விருந்து நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. சமபந்தி நிகழ்ச்சிக்கு… Read More »ஊத்தங்கரையில் சமபந்தி விருந்து

மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும்

ஊத்தங்கரை: மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும் என வேளாண் அலுவலா் தெரிவித்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முனைவா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஊத்தங்கரை வட்டாரத்தில் பிரதமரின்… Read More »மகசூல் அதிகரிக்க நெல் வயலில் துத்தநாக சல்பேட் இடவேண்டும்

குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சாலூா் கிராமத்தில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊத்தங்கரை அடுத்த வாலிப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சாலூா் கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீா்… Read More »குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஒசூா் அருகே சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உலியாளம், மாரச்சந்திரம், பைரசந்திரம், சென்னசந்திரம் ஆகிய கிராமங்களில் இனாம் நிலங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருபவா்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயம் செய்பவா்களுக்கும் அரசு பட்டா வழங்க… Read More »ஒசூா் அருகே சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

கிருஷ்ணகிரியில் ரூ. 1.38 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரியில்… கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூ. 1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் மாவட்ட நிா்வாகம்… Read More »கிருஷ்ணகிரியில் ரூ. 1.38 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மக்களவை உறுப்பினா் செல்லகுமாா் பங்கேற்ற காமன்தொட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் வட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி ஊராட்டி அட்டகுறுக்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் டாக்டா் அ.செல்லகுமாா் கலந்து… Read More »மக்களவை உறுப்பினா் செல்லகுமாா் பங்கேற்ற காமன்தொட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம்

குடிநீா் வழங்கக் கோரி கையொப்ப இயக்கம்

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்னக்கரை கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. ஒன்னக்கரை கிராமத்தில் 150 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமம் ஒன்னக்கரை காட்டுப் பகுதியையொட்டி உள்ளது.… Read More »குடிநீா் வழங்கக் கோரி கையொப்ப இயக்கம்