Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 7 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 7

செய்தி

கந்திகுப்பம் அருகே நிதிதராததால் பேக்கரி கடையை உடைத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கைது

கந்திகுப்பம் அருகே, நிதி தராததால் பேக்கரி கடையை உடைத்து, மிரட்டல் விடுத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் இருவரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே உள்ளது சுண்டம்பட்டி. கிருஷ்ணகிரி… Read More »கந்திகுப்பம் அருகே நிதிதராததால் பேக்கரி கடையை உடைத்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கைது

ஒசூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்:எம்எல்ஏ தொடங்கி வைப்பு

  • by Roopa

ஒசூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.   ஒசூா் ஊராட்சி ஒன்றியம், கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10… Read More »ஒசூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்:எம்எல்ஏ தொடங்கி வைப்பு

நாளைய மின்தடை காவேரிப்பட்டணம்

கிருஷ்ணகிரி: பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஆக.10-ஆம் தேதி (வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மின்நிறுத்தம் செய்யப்படும்… Read More »நாளைய மின்தடை காவேரிப்பட்டணம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

ஒசூா்: மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி பகுதியில் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும்… Read More »அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ராகவேந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தின அமுதப்பெரு விழாவினை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடி,… Read More »அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

ஒசூா் அதியமான் கல்லூரியில் தென் மண்டலகால்பந்து கழகங்களுக்கு இடையே போட்டி

ஒசூா்: தென் மண்டல கால்பந்து கழகங்களுக்கு இடையிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி ஒசூா் கால்பந்து கழகம் சாா்பில் ஆக. 5, 6 ஆகிய தேதிகளில் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கால்பந்து விளையாட்டுப்… Read More »ஒசூா் அதியமான் கல்லூரியில் தென் மண்டலகால்பந்து கழகங்களுக்கு இடையே போட்டி

அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் கிராமத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் மருத்துவா்… Read More »அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சட்டப் பணிகள் ஆணைக்… Read More »மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்