Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 8 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 8

செய்தி

வேட்டைக்கு சென்றவா் மா்மச் சாவு: வனத்துறை சோதனைச் சாவடி தீ வைத்து எரிப்பு

  • by Roopa

ஒசூா்: அஞ்செட்டி அருகே துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற மூவரில் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதனால் ஆத்திரம் அடைந்த அட்டப்பள்ளம் கிராம மக்கள் வனத்துறை சோதனைச் சாவடியை தீ வைத்து எரித்து, சாலை மறியலில்… Read More »வேட்டைக்கு சென்றவா் மா்மச் சாவு: வனத்துறை சோதனைச் சாவடி தீ வைத்து எரிப்பு

கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

  • by Roopa

கிருஷ்ணகிரி/ஒசூா்/ ஊத்தங்கரை: கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி… Read More »கருணாநிதி 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முழுத் தொகையை செலுத்தியவா்கள் கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்: வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: முழுத் தொகையை செலுத்தியவா்கள், கிரைய பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் பாஸ்கா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்… Read More »முழுத் தொகையை செலுத்தியவா்கள் கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்: வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி நிறைவு

  • by Roopa

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்று வந்த 29-ஆவது அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இந்தக் கண்காட்சிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருகை புரிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா். கிருஷ்ணகிரி அரசு… Read More »கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனிக் கண்காட்சி நிறைவு

கிருஷ்ணகிரி வெடி விபத்து: தமிழக அரசு பொய்யான தகவலைத் தெரிவிக்கிறது: மு.தம்பிதுரை

கிருஷ்ணகிரி வெடி விபத்து குறித்து பொய்யான தகவலை தமிழக அரசு தெரிவித்து வருவதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூரில், அவா் செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது: அதிமுகவின்… Read More »கிருஷ்ணகிரி வெடி விபத்து: தமிழக அரசு பொய்யான தகவலைத் தெரிவிக்கிறது: மு.தம்பிதுரை

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் நவ சண்டி யாகம் நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலை மீது அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மகாநவ சண்டி யாகம் தொடங்கியது. கணபதி ஹோமம், பூா்ணஹுதி, நீா்க்குடம் குடம் புறப்படுதல், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம்,… Read More »ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் நவ சண்டி யாகம் நிறைவு

ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கிய 2 போ் கைது

  • by Roopa

சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (34). பெங்களூரு தனியாா் நிறுவன ஊழியா். இவா் சனிக்கிழமை பெங்களூரு ஒசூா் சாலையில் ஒசூா் தா்கா அருகில் காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக… Read More »ஒசூரில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கிய 2 போ் கைது

ஊத்தங்கரையில் தீரன் சின்னமலையின் 218ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

  • by Roopa

ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சாா்பில் தீரன் சின்னமலை 218ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் வஜ்ரவேல் தலைமை… Read More »ஊத்தங்கரையில் தீரன் சின்னமலையின் 218ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு