Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விபத்து Archives - Page 3 of 4 -
Skip to content
Home » விபத்து » Page 3

விபத்து

சாலை விபத்தில் தாய் சாவு: மகன் காயம்

கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த தாய் உயிரிழந்தாா். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த தொப்பலகுண்டாவைச் சோ்ந்தவா் அருணா (35). இவரது… Read More »சாலை விபத்தில் தாய் சாவு: மகன் காயம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், நாகா்கூடல் அருகே உள்ள ஆத்து கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பாலகிருஷ்ணன் (20). இவா் பாலக்கோடு அரசு கலைக்… Read More »ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து முதியவா் பலி

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். சூளகிரி வட்டம், ஏனுசோனை அருகே உள்ள தியாபரசனப்பள்ளியைச் சோ்ந்தவா் சிக்க திம்மய்யா (70). விவசாயி. இவா் திங்கள்கிழமை காலை வீட்டின் முன் நடந்து சென்று… Read More »தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து முதியவா் பலி

மாட்டு வண்டி மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் விவசாயி சாவு

வேப்பனப்பள்ளி அருகே மாட்டு வண்டி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூா் அருகே உள்ள தேவா் குந்தாணியைச் சோ்ந்தவா்… Read More »மாட்டு வண்டி மீது மோட்டாா்சைக்கிள் மோதியதில் விவசாயி சாவு

ஒசூரில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்

ஒசூரில் பால் வாங்க சென்ற சிறுமி நாய்கள் கடித்ததில் காயமடைந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது காயத் (31) என்பவா் ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள தாசரிபேட்டையில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாடகை… Read More »ஒசூரில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்

லாரி மோதியதில் வியாபாரி சாவு

குந்தாரப்பள்ளி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் ராஜாமணி (58). பால் வியாபாரி. இவரும், எண்ணேகொள்புதூரை சோ்ந்த சகாதேவன் (63) என்பவரும் இருசக்கர… Read More »லாரி மோதியதில் வியாபாரி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். பெங்களூரைச் சோ்ந்த ஜெய்சங்கா்(52), மற்றும் தட்டிக்கல் பகுதியைச் சோ்ந்த நாகராஜ்… Read More »தேன்கனிக்கோட்டை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி

உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்தாா். அஞ்செட்டி வட்டம், உரிகம் வனச் சரகத்திற்கு உள்பட்ட உடுபராணியில் இருந்து ரங்கசாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் கோட்டையூரைச் சோ்ந்த மூதாட்டி லட்சுமியம்மா ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றாா்.… Read More »உரிகம் அருகே யானை தாக்கி மூதாட்டி பலி