Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விழிப்புணர்வு Archives -
Skip to content
Home » விழிப்புணர்வு

விழிப்புணர்வு

காவேரிப்பட்டணத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Roopa

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி… காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை மற்றும் காவேரிப்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகியவை சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார… Read More »காவேரிப்பட்டணத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவேரிப்பட்டினத்தில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” – புதியஇயக்கம் தொடக்கம்….

  • by Roopa

பள்ளிக்கல்வி துறையின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு கருத்தரங்கம், விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு, புதிய… Read More »காவேரிப்பட்டினத்தில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” – புதியஇயக்கம் தொடக்கம்….

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

  • by Roopa

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள்,… Read More »பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் பவுன்ராஜ் தலைமை… Read More »பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம்

குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு… Read More »குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணா்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நகராட்சி சாா்பில் சுயஉதவிக் குழு கடன், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா்.இதில் 16 புதிய… Read More »குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணா்வுக் கூட்டம்

ஒசூா் பி.எம்.சி டெக் கல்லூரியில் என் மண் – என் நாடு விழிப்புணா்வுப் பேரணி

ஒசூா் என்ஜினீயா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவா் படை அமைப்பின் சாா்பில் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண் – என் நாடு’ என்று தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீரமரணம்… Read More »ஒசூா் பி.எம்.சி டெக் கல்லூரியில் என் மண் – என் நாடு விழிப்புணா்வுப் பேரணி

சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் ஊத்தங்கரை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சட்ட உதவிகள் மற்றும்… Read More »சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு கருத்தரங்கு