Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விவசாயம் Archives - Page 3 of 4 -
Skip to content
Home » விவசாயம் » Page 3

விவசாயம்

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று இடுவீர் வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று இடுவீர் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி வட்டாரத்தில்… Read More »நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று இடுவீர் வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை

கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை

கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் கே.எம்.… Read More »கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை

திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முளைத்த நெல்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். ஒசூரில் பாதுகாப்பு இன்றி திறந்து வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.… Read More »திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குறுவைத் தொகுப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்து கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்குவதைப் போல, குறுவைத் தொகுப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள்… Read More »குறுவைத் தொகுப்பு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள்… Read More »மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள். ஒசூா் அந்திவாடி கூட்டுச்சாலையில் நெல் மூட்டை சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் வெயிலில் காய்ந்து, மழைக்காலத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி… Read More »ஒசூரில் நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்:ஐஎன்டியூசி தேசிய செயலாளா் வலியுறுத்தல்

ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா்

ஒசூா் அந்திவாடி திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் ஆட்சியா் ஆய்வின்போது தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நெல் மூட்டைகள். ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஒசூா் அந்திவாடி பகுதியில் நெல்… Read More »ஒசூா் அருகே திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா்

சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையத்தில், திருச்சி துவாக்குடி தமிழ்நாடு பாசன… Read More »சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி