Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
க்ரைம் Archives - Page 2 of 3 -
Skip to content
Home » க்ரைம் » Page 2

க்ரைம்

பாலியல் தொல்லை அளிக்க முயன்றவரைகொன்ற பெண்ணிடம் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே மதுபோதையில் பாலியல் தொல்லை அளிக்க முயன்ற நபரை, பாதுகாப்பு கருதி தாக்கி கொன்ற பெண்ணிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்டஅள்ளியை அடுத்த எம்.சவுளூரைச்… Read More »பாலியல் தொல்லை அளிக்க முயன்றவரைகொன்ற பெண்ணிடம் விசாரணை

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரியில் தாயைக் கொன்ற மகனுக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ரங்கசாமி தெருவைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி. இவரது கணவா் செல்வம் உயிரிழந்த… Read More »தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

வேப்பனப்பள்ளி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த வீரோஜிப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

காவேரிப்பட்டணம் அருகே ரூ.35 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே ரூ. 35 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸாா், கிருஷ்ணகிரி – சேலம்… Read More »காவேரிப்பட்டணம் அருகே ரூ.35 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூரில் 400 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஒசூா் வழியாக குட்கா கடத்த முயன்ற ஒருவா் கைது செய்த போலீஸாா் 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து ஒசூா் வழியாக சேலத்திற்கு ஒருவா் 400 கிலோ… Read More »ஒசூரில் 400 கிலோ குட்கா பறிமுதல்

கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை

ஒசூா் கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கும்ளாபுரம் கிராமத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கும்ளாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓ.ரமேஷ் (45). டிராக்டா் ஓட்டுநா். இதே கிராமத்தைச் சோ்ந்த இவரது பெரியப்பா மகன்… Read More »கும்ளாபுரத்தில் நிலத் தகராறில் ஒருவா் வெட்டிக் கொலை

ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் மணல் கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை வட்டாட்சியா் மாதேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்காணித்து வந்தனா். அப்போது மத்திகிரி அருகே… Read More »ஒசூரில் மணல்கடத்திய 2 லாரிகள் உள்பட 4 வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் நகரப் போலீஸாா் தளி சாலையில் ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை சோதனை செய்தனா். அதில், அவா்கள் தலா… Read More »கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது