காவேரிப்பட்டணம் உழவா் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை ஆட்சியா் ஆய்வு
காவேரிப்பட்டணத்தில் உள்ள உழவா்சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு… Read More »காவேரிப்பட்டணம் உழவா் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை ஆட்சியா் ஆய்வு