Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 14 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 14

செய்தி

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு திங்கள்கிழமை தண்ணீா்த் திறந்து விடப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 11,409.42 ஏக்கா் விளை நிலங்கள் பசன வசதி பெறுகின்றன. கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க… Read More »கிருஷ்ணகிரி அணை, பாரூா் பெரிய ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு

வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றம்

அறிவித்தபடி வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியா் சரயு உத்தரவின் பேரில் அரசுப் பள்ளி மாணவ,… Read More »வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு நடைபெறாததால் மாணவா்கள் ஏமாற்றம்

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 90.96 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஊராட்சியில்… Read More »கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தினமணி செய்தி எதிரொலி: ஊத்தங்கரை பரசனேரியில் தூய்மைப் பணி தொடக்கம்

ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையம் எதிரே, வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரசனேரி.… Read More »தினமணி செய்தி எதிரொலி: ஊத்தங்கரை பரசனேரியில் தூய்மைப் பணி தொடக்கம்

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அப்பாவு பிள்ளை சிலையை வைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒசூா் புதிய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அப்பாவு பிள்ளை சிலையை வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி… Read More »மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அப்பாவு பிள்ளை சிலையை வைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி அருகே ரூ.1.60 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி அருகே ரூ. 1.60 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எண்ணேகொல்புதூா் ஊராட்சியில் ரூ. 1.32 கோடி… Read More »கிருஷ்ணகிரி அருகே ரூ.1.60 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி நகரில் ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களிடம் பணியின் போது கையுறைகளை பயன்படுத்த வேண்டும்… Read More »கிருஷ்ணகிரி நகரில் ஆட்சியா் ஆய்வு

ஊத்தங்கரையில் 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கிளை சிறைச்சாலையைத் திறக்கக் கோரிக்கை

ஊத்தங்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கிளை சிறைச்சாலையைத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தையொட்டி மிகவும் பழைமை வாய்ந்த சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக… Read More »ஊத்தங்கரையில் 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கிளை சிறைச்சாலையைத் திறக்கக் கோரிக்கை